தொலை தூர
நகரம் ஒன்றிலிருந்து
அத்தர் போன்ற வாசனை
கசிந்து கொண்டிருக்கிறது.
நீயும்
நானும்
இதுவரை பார்த்திராத ஒருவன்
புலன்களின் இன்பம் பற்றி
சொல்லிப்போகிறான்.
அன்று
புலன்கள் எழுந்து கொண்ட
பொழுதிலிருந்து-நான்
வரைந்து வைத்திருக்கும்
கற்பனைகளை காண்கையில்
அம்மா வந்து
தட்டி எழுப்பினாள்
என்னை.
அத்தர் போன்ற வாசனை
கசிந்து கொண்டிருக்கிறது.
நீயும்
நானும்
இதுவரை பார்த்திராத ஒருவன்
புலன்களின் இன்பம் பற்றி
சொல்லிப்போகிறான்.
அன்று
புலன்கள் எழுந்து கொண்ட
பொழுதிலிருந்து-நான்
வரைந்து வைத்திருக்கும்
கற்பனைகளை காண்கையில்
அம்மா வந்து
தட்டி எழுப்பினாள்
என்னை.
2 comments:
முயற்சி பாரட்டுக்குரியது. வாழ்த்துக்கள்
nandri... saravanan
Post a Comment